மேற்கோள்கள்

Forrest Gump

Don't ever let anybody tell you
they're better than you, Forrest. If
God intended everybody to be the
same, he'd have given us all braces
on our legs.

I'm not a smart man, but I know what
love is.


Life of Pi

A story that won't make us look
like fools.

OK

What else
do you want from me?
CHIBA (OFF)
A story that won't make us look
like fools.
OKAMOTO
We need a simpler story for our
report. One our company can
understand. A story we can all
believe.
(Chiba gives Pi a glass of
water.)
YOUNG PI
So.... a story without things you
never seen before.
OKAMOTO
That's right.


I never understood why my
father took this so much to
heart…

... but he did

ADULT PI, Life of Pi

Because believing in everything at
the same time is the same as not
believing in anything at all.
MOTHER
He's young Santosh - he's still
finding his way.
FATHER
And how can he find his way if he
does not choose a path?
(To Pi:)
Listen: instead of leaping from one
religion to the next, why not start
with reason? In a few hundred
years, science has taken us farther
in understanding the universe than
religion has in ten thousand.
MOTHER
That is true. Your father is right.
Science can teach us more about
what's out there -
(With a hand to her
heart:)

  • but not what is in here. Art, music, literature - they all spring from our faith.

FATHER
Some eat meat, some eat vegetable.
I do not expect us all to agree
about everything. But I would much
rather have you believe in
something I don't agree with than
to accept everything blindly. And
that begins with thinking
rationally. Do you understand?


இருள்
ஆழமான கவிதை.
விளக்குகள் அதற்கு
உரை சொல்ல முயன்று
தோற்றுப் போகின்றன.

இருள், பித்தன்,
கவிக்கோ அப்துல் ரகுமான்

+++++++++++++++++++++++

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன் ரெண்டு குளம் பாழ் ஒண்ணுல தண்ணியே இல்லே

தண்ணி இல்லாக் குளத்துக்கு வந்த குயவர் மூணு பேர் ரெண்டு பேர் நொண்டி ஒருத்தனுக்குக் கையே இல்லே

கையில்லாக் குயவன் செஞ்ச பாண்டம் மூணு பாண்டம் ரெண்டு பாணடம் ஓட்டை ஒண்ணுக்கு அடியே இல்லே

அடியில்லாப் பாண்டத்திலே போட்ட அரிசி மூணு அதில் ரெண்டு அரிசி கறுக்கு ஒண்ணு வேகவே இல்லே

வேகாத அரிசிக்கு வந்த விருந்துக்கு வந்தது மூணு பேர் ரெண்டு பேர் பட்டினி ஒருத்தன் சாப்பிடவே இல்லே

+++++++++++++++++++++++

=================================
முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வச்சேன்.
ரெண்டு குளம் பாழு;ஒண்ணு தண்ணியே இல்லை.
தண்ணியில்லாக் குளத்துக்கு வந்த குசவர் மூணு பேரு.
ரெண்டு பேர் மொண்டி-ஒத்தன் கையே இல்லை.
கையில்லாத குசவன் வனைந்த சட்டி மூணுசட்டி
ரெண்டு சட்டி பச்சை-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சட்டியிலே போட்ட அரிசி மூணு அரிசி.
ரெண்டரிசி நறுக்கு-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சோற்றுக்கு மோர் கொடுத்தது மூணு எருமை.
ரெண்டெருமை மலடு-ஒண்ணு ஈனவே இல்லை..
ஈனாத எருமைக்கு விட்ட காடு மூணு காடு.
ரெண்டு காடு சொட்டை-ஒண்ணில்,புல்லே இல்லை.
புல்லில்லாக் காட்டுக்குக் கந்தாயம் மூணு பணம்.
ரெண்டு பணம் கள்ள வெள்ளி-ஒண்ணு செல்லவே இல்லை.
செல்லாத பணத்துக்கு நோட்டக்காரர் மூணு பேரு.
ரெண்டு பேரு குருடு-ஒத்தனுக்குக் கண்ணே இல்லை.
கண்ணில்லாக் கணக்கப் பிள்ளைக்கு விட்ட ஊருமூணு ஊரு.
ரெண்டு ஊரு பாழு-ஒண்ணில் குடியே இல்லை.
குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணு பேரு.
ரெண்டு பேரு மொட்டை-ஒத்திக்கு மயிரே இல்லை.
மயிரில்லாப் பொண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணு பேரு.
ரெண்டு பேரு பொக்கை-ஒத்தனுக்குப் பல்லே இல்லை

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வச்சேன்.
ரெண்டு குளம் பாழு;ஒண்ணு தண்ணியே இல்லை.
தண்ணியில்லாக் குளத்துக்கு வந்த குசவர் மூணு பேரு.
ரெண்டு பேர் மொண்டி-ஒத்தன் கையே இல்லை.
கையில்லாத குசவன் வனைந்த சட்டி மூணுசட்டி
ரெண்டு சட்டி பச்சை-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சட்டியிலே போட்ட அரிசி மூணு அரிசி.

ரெண்டரிசி நறுக்கு-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சோற்றுக்கு மோர் கொடுத்தது மூணு எருமை.
ரெண்டெருமை மலடு-ஒண்ணு ஈனவே இல்லை..
ஈனாத எருமைக்கு விட்ட காடு மூணு காடு.
ரெண்டு காடு சொட்டை-ஒண்ணில்,புல்லே இல்லை.
புல்லில்லாக் காட்டுக்குக் கந்தாயம் மூணு பணம்.
ரெண்டு பணம் கள்ள வெள்ளி-ஒண்ணு செல்லவே இல்லை.

செல்லாத பணத்துக்கு நோட்டக்காரர் மூணு பேரு.
ரெண்டு பேரு குருடு-ஒத்தனுக்குக் கண்ணே இல்லை.
கண்ணில்லாக் கணக்கப் பிள்ளைக்கு விட்ட ஊருமூணு ஊரு.
ரெண்டு ஊரு பாழு-ஒண்ணில் குடியே இல்லை.
குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணு பேரு.
ரெண்டு பேரு மொட்டை-ஒத்திக்கு மயிரே இல்லை.
மயிரில்லாப் பொண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணு பேரு.
ரெண்டு பேரு பொக்கை-ஒத்தனுக்குப் பல்லே இல்லை..

.🤳🏾•° 🙂°•🌊

.🤳🏾 • ° 🙂🌊

உங்களுக்கு தப்பா பட்டத நான் செய்யல

நீங்க சரின்னு செய்ய சொல்லுறதுல
எனக்கு விருப்பம் இல்ல

அத மட்டும் எப்படி செய்ய முடியும்

நீங்க மருத்துவராகவும் நான் நோயாளியாகவும் இருப்பது எதனால்

சிலர் பாதிக்கப்பட்டவர்களாகவும் சிலர் குற்றவாளியாகவும் இருப்பது எதனால்

நல்லத கொடுப்பது சாமி
கெட்டத கொடுப்பது சாத்தான்
இந்த இரண்டையும் படைச்சது யாரு

கிடைச்சது ஏன் எல்லார்க்கும் கிடைக்கல
இடையுல ஒன்னு தோனுச்சு அது ஏன் இப்ப மறந்து போச்சு
கொடுத்தத ஏன் எல்லார்க்கும் கொடுக்கல

எல்லாத்துக்கும் காரணத்தையும் விளக்கத்தையும் தேடுனா விளங்கிக்கிட்டேதானிருக்கும்…

ஆர்வமும் ஆற்றலும்

கருத்து அழியுதா இல்ல வடிவமைப்பு மாறுதா

கருத்து:
வடிவமைப்பு:
அழிவு:
மாற்றம்:

Social
Decentralization
Search
Swarm
Fully connected
All existing
Time is 0
Network
Evolution
Transvaluate
Integration, differentiation

Electrical properties of Chromosomes
Electrophysiology
tra
Transients
Silicon photonics
Proteomics
Transcription
Crypto

Language
Grammar
Etymology
Semiotics
Linguistics

Philosophy
Mathematics
Science

Engineering
Technologies

Environment
Ecology

Economics
Equity

GRAMMAR

Graph: by eye
Phone: ear
Semantic: brain

By Eye

View, Figure, Image, Scene
Structure, Shape, Size

Scratch
Draw, Paint
Grapheme
Letter
Word
Phrase
Clause
Sentence

Paragraph
Essay

Poem
Story
Play
Novel

Script

In Eye

நிகழ்வுகள்
பல்லி தலையில் விழுந்து விட்டது; செம்பு உருண்டு விட்டது; கண்ணாடி உடைந்து விட்டது; இதற்கு என்ன அர்த்தம்? இதற்கு அர்த்தம் தேடி என்ன பயன்? இங்கே நடக்கும் பல்லாயிரக் கணக்கான நிகழ்வுகளில் இவையும் ஒன்று. இதனால் நல்லது நடக்கும் என்று கூறினால் துள்ளிக் குதிப்பாய். இதனால் கெட்டது நடக்கும் என்று கூறினால் துக்கப்படுவாய். எண்ணங்களின் போதைக்கு அலையும் உன்னை நன்றாக பார். நல்லதும் கெட்டதும் ஒன்று தான். அனைத்தும் நிகழ்வுகள். அதை ஏன் பிரித்து பெயரிடுகிறாய்? ஓட்டை விழுந்த பானை செல்லுமிடமெல்லாம் வழியில் உள்ள செடிகளை உயிர்ப்பிக்கிறது. ஓட்டை விழாத பானை உயிர்களின் தாகத்தை தீர்க்கிறது. இதில் எது நல்ல பானை கெட்ட பானை? மருத்துவன் உன் எதிரியையும் காப்பாற்றுகிறான் உன் நண்பனையும் காப்பாற்றுகிறான் அவன் நல்லவனா? கெட்டவனா?
ஒருவனுக்கு நல்லதாக தெரிவது மற்றவனுக்கு கெட்டதாக தெரிகிறது. ஒருவனுக்கு கெட்டதாக தெரிவது மற்றவனுக்கு நல்லதாக தெரிகிறது. எல்லாம் நிகழ்வுகள். அந்த நிகழ்வுகளை நாடகமாக்கி அசைந்து கொண்டிருக்கிறது இது.

ஜென் முட்டாள் அர்த்தங்களின் மாயை
ஈஸ்வரி நகராஜன்

🔲 ▪️ எப்ப வருமோ?

நேத்தலாம்
எதுக்கு வாழனும் எதுக்கு வேலைக்கு போகனும் எதுக்கு கல்யாணமுடிக்கனும் எதுவுமே இல்லைனாலும் பரவால்ல இருந்தாலும் சரி இறந்தாலும் சரின்னு நல்லாத்தான் யோசுச்சுக்கிட்டு இருந்தேன்.

இன்னைக்கு இப்ப அந்த நம்பிக்கைய காணாமே, எப்ப திரும்பவும் வருமோ🤔. இதே வேலையா போயிருச்சு.

பிரசாந்த் க, காலைல, டிச. 1, 2023.

Yesterday
I was thinking very well about what to live for, what to go to work for, why to get married, whether it was okay or not, whether it was okay or even if I died.

I don't see that hope now, when will it🤔 come back? It does the same job again and.
Its ok for whatever goes to empty,

ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு மாறும் போது அர்த்தம் மாறுது

ஒரு கனவு காற்றில் மிதக்குதோ
அது மிதந்து கொண்டு சிரிக்குதோ

நான் வருவேன், ராவணன்

ஜென் முட்டாள்

அர்த்தங்களின் மாயை
ஈஸ்வரி நகராஜன்

உணரப்படாத உண்மை

உண்மையை ஆயுதமாக்கி, இறைவனாக்கி, சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான் மனிதன். அங்கே உண்மை உணரப்படவில்லை.

கிளிக்கு பேச கற்றுக் கொடுத்தான் ஒருவன். கிளியும் நன்றாக பேசியது. அனைவரும் மகிழ்ந்தார்கள். ஆனால் கிளிக்குத்தான் தான் பேசுவதின் அர்த்தம் புரியவில்லை.

உணரப்படாத ஒன்று எண்ணங்கள் எனும் பேய்களாக, வெவ்வேறு வடிவத்தில் மனிதனை சுற்றிக் கொண்டிருக்கிறது.

ஜென் முட்டாள்
அர்த்தங்களின் மாயை
ஈஸ்வரி நகராஜன்

அர்த்தங்களின் மாயை

செயலும் மனமும்

மழையில் ஒருவன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அவனை பார்த்து கிண்டல் செய்தான் இன்னொருவன். அவன் அதை பெரிதுபடுத்தவில்லை.
‘அவன் ஏன் மழையில் அந்த வேலையை செய்து கொண்டிருந்தான்?’ என்பதை தூங்காமல் சிந்தித்து புரண்டு கொண்டிருந்தான் அந்த இன்னொருவன். தண்ணீர் ஊற்றியவன் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்.

ஜென் முட்டாள்
அர்த்தங்களின் மாயை
ஈஸ்வரி நகராஜன்

: சச்சின் ஒரு Cricketer னு நான் சொல்ற வரையும் உனக்கு தெரியாது
ரொம்ப நாளா அவரு ஹிந்தி நடிகர்னு தான நினைச்சுக்கிட்டு இருந்த

: பின்ன TV விளம்பரத்துல வந்துட்டே இருந்தா

Sujatha (Arukaani)

Malaysia to Amnesia, Radha Mohan

Tamil Movie

அறிவியலின் தாக்கத்தால் கடவுள் நம்பிக்கை, மதம் போன்ற விஷயங்களின் பாதிப்பு குறைந்து விட்டதால் ஜனங்கள் பயப்படுவதற்கு புதிய மிரட்டல்கள், வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கத் தேவைப்படுகின்றன.

Poomani #Agngnaadi

“பசிக்குது மங்கா” என்று உரிமையுடன் கேட்க மாட்டாரா என்று மனசு கிடந்து அல்லாடும்.

“சாப்பிட வாங்க மாமா” என்று அவள் வாந்தக்கமாக எப்போது கூப்பிடுவாள் என்று அவர் ஏங்கித் தவிப்பார்.

பிடிமானம்,
அஞ்ஞாடி, பூமணி


எடங்குடுத்தா மடங்கேக்கிற எடுப்பெடுத்த நாயி

“தொடையிலருக்கிற புண்ணக் கடையில காட்னா அசிங்கமேன்னு நானும் மூடிமூடிப் பாத்தென் சகிக்க முடியல.”


எழுது உன் கவிதையை நீ எழுது அதற்கு உனக்கு வக்கில்லை என்றால் ஒன்று செய் உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு.

சுந்தர ராமசாமி

நா. முத்துக்குமாரின் வேடிக்கை பார்ப்ப்பவன் நூலிலிருந்து

அனைத்தையும் அணைத்து அனைத்தையும் வளர்த்து அனைத்தும் தானென்றாகி நின்றிருக்கும் கொள்கையே இங்கு அறமென நிலைகொள்ளமுடியும்.

வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
May 28, 2017

  1. மெய்மைக்கொடி

ஆழ்ந்து நோக்கினால் உலகம் என்பதே எதிரிடைகளின் இயக்கு என்ற உண்மை புலப்படும்

எதிரிடைகளின் இயக்கு

எதிரிடைகளின் இயக்கு

ஆழ்ந்து நோக்கினால் உலகம் என்பதே எதிரிடைகளின் இயக்கு என்ற உண்மை புலப்படும்.

குயிலின் சுருதி,
ந. பிச்சமூர்த்தி

BUT What do we stay alive for?

We don't read and write poetry because
it's cute. We read and write poetry
because we are members of the human race.
And the human race is filled with passion.
Medicine, law, business, engineering,
these are all noble pursuits, and necessary
to sustain life. But poetry, beauty,
romance, love, these are what we stay alive for.

KEATING, Dead Poets Society,
Tom Schulman

To quote from Whitman: "O me, o life
of the questions of these recurring, of the
endless trains of the faithless, of cities
filled with the foolish. What good amid
these, o me, o life? Answer: that you are here. That life exists, and identity.
That the powerful play goes on, and you
may contribute a verse. That the powerful
play goes on and you may contribute a verse.

எப்போது ஒரு பிரதி, ஆசிரியரின் கையிலிருந்து வாசகனின் கைக்கு மாறிவிடுகிறதோ அப்போதே ஆசிரியன் இறந்துவிடுகிறான். பிறகு, அது வாசகனின் பிரதிதான். அவன் அந்தப் பிரதியிலிருந்து அவனுக்கான அர்த்தப்படுத்தலை உருவாக்கிக்கொள்கிறான். வாசகன் மாறும்போது அர்த்தமும் மாறுகிறது.

The birth of the reader must be at the cost of the death of the Author

ரோலண் பார்த்ஸ்

ஆசிரியனும் மரணித்து பிறகு வாசகனும் மரணித்து பிரதி மட்டும் உயிர்ப்புடன் இருந்துகொண்டே இருக்கிறது. வெவ்வேறு வாசகர்களுடன் உரையாடிக்கொண்டே இருக்கிறது.

கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தேர்வும், தொகுப்பும் முனைவர். மா.ஞானபாரதி (பாரதி மார்க்ஸ்)


எனக்கொரு துணையாய் உனைத்தான் நினைத்தேன்
நினைத்ததை முடித்து உன்னிடம் ஜெயிப்பேன்
நிழலினை போலே உன்னுடன் நடப்பேன்
உயிருக்குள் உன்னை சுகமாய் சுமப்பேன்
இதுவரை வாழ்ந்த வாழ்விலே கனவுகள் இல்லையே
இனி எந்தன் பாதை யாவிலும் நீதான் எல்லையே
நீ இன்றி சொந்தம் இல்லையே ஆ

மாமா நீ மாமா, உள்ளத்தை அள்ளித்தா, பழ


மழை இரவு

தெருவிளக்கும் அணைந்துவிட்ட மழை இரவு

யாருமற்ற நெடுஞ்சாலை

மோதிச் சிதறும் கனரக வாகனத்தின் முன்விளக்கு வெளிச்சத்தில் ஒரு கணம் எரிந்து அணைந்தது அந்த மரம் மரத்தின் கீழ் நின்றிருந்த அவள் முகம்.

புறாக்கள் மறைந்த இரவு (கவிதைகள்), பழநிபாரதி


பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும்.
தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும்.
ஆனாலும்,

சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!

ஆனந்த யாழின் அவநாதம்,
வேடிக்கை பார்ப்பவன்,
நா. முத்துக்குமார்


ஆனால் எதற்காக வாழ்கிறோம்?

ஒரு மாணவன் வேதியியல் படித்தால், அந்தப் பாடப் புத்தகம் வேதியியலை மட்டும்தான் கற்றுத் தரும். இப்படித் தான் கணிதமும், இயற்பியலும், கணிப்பொறியும், பொறியியலும், மருத்துவமும் அந்தந்தத் துறையைச் சார்ந்த அறிவை மட்டுமே வளர்க்கும். ஆனால், இலக்கியம் மட்டுமே வாழ்க்கையைச் சொல்லிக்கொடுக்கும். சகமனிதர்கள் மீதான மனித நேயத்தை, தோல்விகளைத் துரத்தும் தன்னம்பிக்கையை, புல் நுனியில் தூங்கும் பனித்துளியின் அழகியலை வேறு எந்தப் பாடம் சொல்லிக்கொடுக்கும்? இவன் கண்ணீர் மல்கி கசிந்துருகிக் காதலித்துத் தமிழ் கற்றான்.

இளவேனிற் காலம், வேடிக்கை பார்ப்பவன்,
நா. முத்துக்குமார்


ஒரு மாணவன் வேதியியல் படித்தால், அந்தப் பாடப் புத்தகம் வேதியியலை மட்டும்தான் கற்றுத் தரும். இப்படித் தான் கணிதமும், இயற்பியலும், கணிப்பொறியும், பொறியியலும், மருத்துவமும் அந்தந்தத் துறையைச் சார்ந்த அறிவை மட்டுமே வளர்க்கும். ஆனால், இலக்கியம் மட்டுமே வாழ்க்கையைச் சொல்லிக்கொடுக்கும். சகமனிதர்கள் மீதான மனித நேயத்தை, தோல்விகளைத் துரத்தும் தன்னம்பிக்கையை, புல் நுனியில் தூங்கும் பனித்துளியின் அழகியலை வேறு எந்தப் பாடம் சொல்லிக்கொடுக்கும்? இவன் கண்ணீர் மல்கி கசிந்துருகிக் காதலித்துத் தமிழ் கற்றான்.
இளவேனிற் காலம், வேடிக்கை பார்ப்பவன்,
நா. முத்துக்குமார்

We don't read and write poetry because
it's cute.
We read and write poetry
because we are members of the human race.

And the human race is filled with passion.
Medicine, law, business, engineering,
these are all noble pursuits, and necessary
to sustain life.
But poetry, beauty, romance, love, these are what we stay alive for.

KEATING, Dead Poets Society,
Tom Schulman


இந்த நூல்... என் எல்லா கிறுக்குத்தனங்களோடும் என்னைப் பொறுத்துக்கொண்டிருக்கும் மனைவி ஜீவலட்சுமிக்கு…

எல்லாம் எழுதிய பிறகும் ஏதும் எழுதாததைப் போல் தோன்றுகிறது. இதுதான் வாழக்கைபோலும்.

வளர்ந்து பெரியவன் ஆனதும் நிச்சயம் ஒரு புகைப்படக் கலைஞனாக வேண்டும் என்று 10,011-வது முறையாக இவன் தன் தொழிலை மாற்றினான்.

புன்னகைக்க மருந்து கதை
வேடிக்கை பார்ப்பவன்
நா. முத்துக்குமார்


சந்தோஷம்

வாழ்நாள் முழுதும் முத்தம் இடாமல், முத்தம் இட்ப்படாமல் சந்தோஷமாக இருக்கும் ஆண் - பெண்கள் எத்தனையோ பேர்.

ஏன்? எதற்கு? எப்படி? II, சுஜாதா
There are so many men and women who are happy for the rest of their lives without kissing.
Why? For what? How to? II, Sujatha


கற்பனை யாகிய ஞாலம் - அந்த
கரணங்களாலே விளைந்த விசாலம்
மூடருறவு பிடியாதே - நாரி
மோக விசாரத்தால் நீ மடியாதே
ஆடம் பரம் படியாதே - ஞான
அமுதமிருக்க விஷம் குடியாதே

வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே”


அலைந்தது அலைந்தது
இதயமும் அலைந்தது அசைந்தது
அடி மனம் அசைந்தது பார்

மிதந்தது மிதந்தது
விரல் என மிதந்தது வளர்ந்தது
இரு இமை வளர்ந்தது பார்

புரிந்தது புரிந்தது
இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர் வரை
தெளிந்தது பார்

முதல் முறை தெரிந்தது
முதல் முறை புரிந்தது முதல்
முறை திறந்தது தனி உறவு இது
ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம்
இது ஒரு அவசியம் புது உணர்வு

ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுது
வழி தேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது

பழகிய ருசியே
பழகிய பசியே உயிரில்
உன் வாசம்

நெருங்கிய கனவே
நொறுங்கிய கனமே
உதட்டில் உன் சுவாசம்


என்னாகுமோ ஏதாகுமோ

விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாளமோ கொண்டாட்டமோ

காதல் வெறியில் நீ காற்றைக் கடிக்கிறாய்(கிழிக்கிறாய்)
பிள்ளை மனம் பித்தானதோ
என்னாகுமோ ஏதாகுமோ

வரிகள்: வைரமுத்து படம்: ஜீன்ஸ்
இசை: A. R. ரகுமான்
@prasanth2nature


மண்ணுடன் மழைத்துளி

தரையில் மோதி மழைத்துளி சாகும்
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கின்ற போதும் சிரிக்கிறேன் நானும்
உனக்காக நாளும் தேய்கிறேன்

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது

சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா

ஜீன்ஸ்


அழகான மாயத் தோற்றம்

அழைப்பதைக் கானல் நீரா
அறியாது பறவைக் கூட்டம்
தொடுவானம் போலே காதல்
அழகான மாயத் தோற்றம்

உனக்கான வார்த்தை
அடி ஆயுள் சிறையில் வாழ்கிறதே
நமக்கான விண்மீன் நீ அறியும்
முன்பே உதிர்கிறதே

வரிகள்: ராஜமுருகன்
படம்: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
இசை: யுவன் சங்கர் ராஜா


தேடலும் பாதையும்

இது, தேடுதல் நிறைந்த ஆட்டம், பாதை உண்டு. ஆனால் தெரியாது. ஒளிந்திருக்கும் பையன் ஒருவனைத் தொடுதலே, வெற்றி அல்லது லட்சியம். ஆனால், லட்சியத்தை அடைவதில் ஏகத் தடைகள். முதலில் கண் மறைப்பு. அப்புறம் தெரியாத பாதை எடுத்த அடி எதன் மேல் என்று தெரியாத சந்தேகம்.

குருதட்சனை, சித்தன் போக்கு, பிரபஞ்சன்

Copied from Amazon Kindle @prasanth2nature


Why you stopped the shooting?

WORDS

Well, I just went around robbing banks, hitting trains till I ran into the only force that can truly bring down any outlaw.

Sheriff?

(grunts) Woman.
When I was with her,
I didn't wanna run.

FILM: The Warrior's Way (2010) by Sngmoo Lee

@prasanth2nature


WORDS

What I am saying is that a 'natural state' has no content; it is not a state of happiness, bliss, or peace. Anything you experience, anything you think and feel, will be the projection of your own state.

There is nothing to understand. This is not a philosophy. There is no teaching here. You have to see that you cannot possibly 'do' anything to be what you actually are.

U. G. Krishnamurti Quotes by Chatgpt
@prasanth2nature

நான் என்ன சொல்றேன்னா ‘இயல்புநிலை’ ன்ட்றது ல ஒன்னுமேயில்ல
அது நல்லபடியா இருக்கிறதோ ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறதோ சாந்தமாயிருக்கிறதோ கெடையாது

நீங்க அனுபவப்படுறதும் நீங்க நினைக்கிறதும் உணருறதும் தான் உங்க நெலமய வெளிப்படுத்துது

புரி


You'll only receive email when they publish something new.

More from Prasanth
All posts