மொழிதல் கண்டது என்ப

சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும்
கண்டோர் மொழிதல் கண்டது என்ப.

அகம். 40
தொல்காப்பியம்

https://tholkappiyam.org/porulathikaram.php

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

https://kural.page/tamil/adhigaram-thuravu


You'll only receive email when they publish something new.

More from பிரசாந்த்
All posts